பூனை குறுக்கே போனால் அபசகுணமா? உண்மை காரணம் இதுதான்

Loading… நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்த்தாலோ அல்லது பூனை குறுக்கே போனாலோ இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அது துர்திஷ்டமாக கருதப்படுகிறது. பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது அபாசகுனமாகக் கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருப்பதால், பலர் பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று,தண்ணீர் குடித்துவிட்டு செல்ல வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு முன்னோர்கள் குறிப்பிட்டமைக்கு பின்னால் உண்மையில் என்ன காரணம் இருக்கின்றது என சிந்தித்திருக்கின்றீர்களா? பழங்காலத்தில் மக்கள் காடு வழியாகச் பயணம் … Continue reading பூனை குறுக்கே போனால் அபசகுணமா? உண்மை காரணம் இதுதான்